நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நெல்லை கண்ணன் பேசியதாக பல்வேறு காவல்நிலையங்களில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டரில், “நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி நாளை (1.1.2020) மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் தர்ணாப் போராட்டம் மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’