நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைதான டிடிவி தினகரன் நேற்று டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ’நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன். இரட்டை இலை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். சசிகலாவை சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்’ என தெரிவித்தார்.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை