குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
#IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக் இட்டு , குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி தனது தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதே குடியுரிமை திருத்தச்சட்டத்தின் நோக்கம் என்றும் இந்த சட்டம் யாருடையை குடியுரிமையையும் பறிக்காது என்றும் கூறியுள்ளார். நமோ செயலியில் இது தொடர்பாக பதிவுகளை பகிர்ந்து குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கான ஆதரவை தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக சத்குரு ஜகி வாசுதேவ் வெளியிட்ட வீடியோ பிரதமரின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!