உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவார்கள் என பாஜக நட்சத்திர பேச்சாளர் கவுதமி நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவார்கள் என நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் நல்ல வளர்ச்சி திட்டம் கொண்டு வரப்படும். அன்றாட வாழ்வில், உள்ளூர் பிரச்னைகளை தீர்க்கவே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களால் இந்தத் தேர்தலில் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தோ, பிரச்னையோ இல்லை. இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டும் என்றே
தவறாக பிரச்னை செய்கின்றனர்.
இந்தப் போராட்டங்கள் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இப்போது தான் நிறைய பேர் இந்த சி.ஏ.ஏ சட்டத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை புரிந்து கொளளாமல், தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தப் போராட்டத்திற்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என யோசிக்க வேண்டும். பல வளர்ச்சி நிலைகளை கணக்கில் கொண்டுதான் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது நியாமானது” எனத் தெரிவித்துள்ளார்.
“உ.பியில் தனியே தேர்தலை சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு