தான் பேசிய பேச்சு, இனிமேல் பேசப்போகும் விஷயங்கள், ட்விட்டர் பதிவுகள் ஆகிய அனைத்தும் தனது சொந்தக் கருத்துகள் மட்டுமே என்று திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ள அவர், தனது கருத்துகளுக்கு ரஜினிகாந்த் எவ்வகையிலும் பொறுப்பல்ல என தெளிவுபடுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் சொல்லி தான் பேசுவதாக சிலர் சொல்வது உண்மையற்றது என்றும் யாரையும் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடிய நபர் அவர் அல்ல என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார்.
தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம் எனவும் தான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே எனவும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல என்றும் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ள லாரன்ஸ், தான் பிறந்த இடம், மொழி மற்றும் தனது சேவை குறித்து கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு சாந்தமாக பதிலளிப்பேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்