பீகாரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும் களமிறங்கினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பாட்னாவில் மெகா கூட்டணி என்ற பெயரில் ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு இடையே சிறுவர்களும் சாலையில் அமர்ந்து போராடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!