தனது ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். யூ-டியூப்பில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
என்னதான் சர்ச்சைகள் சலங்கை கட்டி ஆடினாலும் நித்யானந்தாவின் சத்சங்கங்கள் நின்றபாடில்லை. சிறுமிகளை வைத்து ஆசிரமத்திற்கு கோடிக்கணக்கில் நிதியும் ஏக்கர் கணக்கில் நிலமும் வாங்கினார் என நித்யானந்தா மீது அவரது முன்னாள் பக்தை அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். ஆசிரமத்துக்கு பணமும் சொத்துகளும் வந்த வழி சரியானதுதானா என்ற வினாவுக்கு விடை தெரியாத நிலையில் அவை யாருக்கு சேரும் என உயில் எழுதி வைத்துவிட்டாராம் நித்யானந்தா.
பின்னாளில் தனது ஆசிரம சொத்துகள் யாருக்கு சேர வேண்டும் என இப்போதே உயில் எழுதி வைத்துவிட்ட நித்யானந்தா, இன்னும் என்னென்ன FUTURE PLAN-களை வைத்திருக்கிறாரோ?
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!