சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை வரும் ஜனவரி மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து இந்த ரக விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை. எனவே போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துகிறோம் என அந்நிறுவனம் கூறியுளளளது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!