தஞ்சை மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் தாலுகா, சிரமேல்குடி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாய்க்கு, பெண் ஒருவர் உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த தம்பிகோட்டையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவரும், அவரது நண்பரும் சேர்ந்து அப்பெண்ணை வழிமறித்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!