ஜேர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளனர்.
பிளெஸ்யூ-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகிறது. ரோபோவின் உடல் மற்றும் தொடுதிரை மூலம் ஆசிர்வாதம் வேண்டும் என பட்டனை அழுத்தினால் கைகளை தூக்கி கொண்டு புன்னகையுடன் பைபிள் வசனத்தை உச்சரித்தபடி, கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக (God bless and protect you) என ஆசிர்வாதம் வழங்குகிறது. ஒரு இயந்திரத்திடம் ஆசிர்வாதம் பெறுவது முட்டாள்தனம் என்று என சிலர் நினைக்கலாம். ஆனால் அங்கு வரும் பக்தர்கள் ரோபோவிடம் ஆசிர்வாதம் பெறுவது சுவாரசியமாகவே உள்ளது என தெரிவிக்கின்றனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்