ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கிறது? என்று பாஜக எம்பி வீரேந்திரா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்டோ மொபைல் துறையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால், வேலையிழப்பும் அதிக அளவில் இருந்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. மத்திய அரசு பொருளாதார மந்த நிலையை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டு, அதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்தது.
இந்நிலையில், பொருளாதார மந்த நிலை குறித்து மக்களவையில் இன்று பேசிய பாஜக எம்பி வீரேந்திர சிங் மஸ்ட், “நாட்டினையும், அரசாங்கத்தையும் அவமானப்படுத்துவதற்காக சிலர் ஆட்டோ மொபைல் துறையில் மந்த நிலை நிலவுவதாக கூறுகின்றனர். அப்படி ஆட்டோ மொபைல் துறையில் ஏதேனும் சரிவு இருந்தால், எப்படி சாலைகளில் இத்தனை போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!