மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் உள்ள ஏடி காலனியில், சிவசுப்பிரமணியம் என்பவர் எழுப்பிய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விதிமுறைகளை மீறி அதிக உயரமுள்ள சுவர் எழுப்பிய குற்றத்திற்காக வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, 20 அடி உயரமுள்ள அந்த சர்ச்சைக்குரிய சுவரின் எஞ்சிய பகுதிகளை, நகராட்சி மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து இடித்தனர். அத்துடன் சர்ச்சைக்குரிய சுவற்றுக்கு அருகிலுள்ள மற்ற உயரமான சுவர்களும் இடிக்கப்பட்டன. மற்ற சுவர்களை இடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அவை இடிக்கப்பட்டன.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை