கார்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து டொயோட்டா, மஹிந்தரா அண்டு மஹிந்தரா, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்று விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பிஎஸ்6 தரத்தில் சந்தையில் வாகனங்களை அறிமுகப்படுத்தும்போது விலை உயர்வு இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு