தமிழகத்தில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 9 நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தொழில்வளர் தமிழ்நாடு முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் Biz buddy என்ற இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் இலச்சினையையும் வெளியிட்டார். அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 ஆயிரத்து 27 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தொழில் தொடங்க 9 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இதன் மூலம் 20 ஆயிரத்து 351 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொழில் மையமாக மாற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
இதையும் படிக்கலாமே: தமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ