திருவாரூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 154 செல்போன்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2019ஆம் ஆண்டில் 239 புகார்கள் பெறப்பட்டன. இதுதொடர்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து மாவட்ட எஸ்பி துரை உத்தரவின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’: கொதித்து எழுந்த விஜய் தேவரகொண்டா!
இந்நிலையில், பாமனியை சேர்ந்த நெப்போலியன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஸ்ரீதர் ஆகிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 154 செல்போன்கள் மீட்கப்பட்டன.
வாட்ஸ் அப் பாதுகாப்பானதா ? தணிக்கை செய்ய முடிவு
இதுகுறித்து, செல்போன்களின் உரிமையாளர்களுக்கு காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்களை இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர்களிடம் எஸ்பி துரை ஒப்படைத்தார். மேலும், இந்த செல்போன் திருட்டில் மேலும் 8 பேரை தேடி வருவதாக எஸ்பி தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. வீரர் லாதம் அபார சதம்
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?