ஆசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு ஒன்று மீண்டும் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதை ஏற்க முடியாமல் மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக சாந்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதிப்பால், தனது வீடு அருகேயுள்ள ராமநத்தம் அரசு பள்ளிக்கு சாந்தி இடமாற்றம் பெற்றார். இது குறித்து பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் தலைமை ஆசிரியை கூறியதும், அதனை ஏற்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுதனர். அதனைப் பார்த்த தலைமை ஆசிரியை சாந்தியும் மாணவர்களை கட்டியணைத்து கதறி அழத்தொடங்கினார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?