வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் அனைத்தும் கைக்கு அடக்கமாகவும் எளிதில் மற்ற இடங்களுக்கு செல்லக் கூடிய வகையிலும் ஸ்மார்ட்டான சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஐபோன் பிரின்டர் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரின்ட் எடுக்க கம்யூட்டரைப் பயன்படுத்துவது வழக்கம். அதையும் சுருக்கி தற்போது நம் மொபைலிலே பிரின்ட் எடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பிரின்டரை பயன்படுத்தி, இதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பிரின்ட் செய்துகொள்ள முடியும். இதில் மட்டுமின்றி ஏனைய ஐஓஎஸ் மொபைல்களிலும் இந்த பிரின்டரை இணைத்து பயன்படுத்த முடியும்.
எனினும் iPhone 7 Plus, iPhone 7, iPhone SE, iPhone 6s Plus, iPhone 6s, iPhone 6 Plus, iPhone 5s மற்றும் iPhone 5 என்பவற்றினை நேரடியாக இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் இப்பிரின்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 150 யூரோ என கூறப்படுகிறது. ஐபோன் பிரின்டர் மூலம் ஐபோனில் போட்டோ எடுத்து அதனை உடனடியாக பிரின்ட் எடுத்து மகிழலாம்.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?