பெரம்பலூரில் காணாமல் போன 40 அடி அகலமுள்ள நீர்வரத்து வாய்க்காலை கண்டுபிடித்து தரவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பெரம்பலூரை சேர்ந்த இளைஞர்கள் அமைப்பு, உலகத்தமிழர் பேரவை மற்றும் நீர்வழி உறவு அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் “பெரம்பலூர் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் 1911-ஆம் ஆண்டு 40 அடி அகலத்தில் ஜார்ஜ் வாய்க்கால் வெட்டப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் காணவில்லை. அதனை கண்டுபிடித்து தரவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், “தனியார் ரியல் எஸ்டேட் துறையினர் ஆக்கிரமிப்பில் வாய்க்கால் காணாமல் போயுள்ளது. அதனை கண்டுபிடித்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு