பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை திட்டமிட வேண்டும் என தொலைத் தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். இரண்டும் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய அரசு இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் முடிவை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக விருப்ப ஒய்வு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்வாறு விருப்ப ஒய்வின் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் பட்சத்தில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது. விருப்ப ஒய்வு திட்டம் அறிவித்து ஒரு வாரம் கடந்திராத நிலையில், 57ஆயிரம் பேர் வி.ஆர்.எஸ். பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’