பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை திட்டமிட வேண்டும் என தொலைத் தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். இரண்டும் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய அரசு இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் முடிவை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக விருப்ப ஒய்வு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்வாறு விருப்ப ஒய்வின் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் பட்சத்தில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது. விருப்ப ஒய்வு திட்டம் அறிவித்து ஒரு வாரம் கடந்திராத நிலையில், 57ஆயிரம் பேர் வி.ஆர்.எஸ். பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை