வால்பாறையில் நடக்கமுடியாமல் காலில் கட்டியுடன் திரியும் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை வனப்பகுதி அருகே சில நாட்களுக்கு முன் காலில் கட்டியுடன் நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த குட்டியானையை கண்ட பொள்ளாச்சி வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளிக்க முற்பட்டனர். அப்போது தாய் யானையுடன் குட்டி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது.
இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போன நிலையில், தற்போது தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்டப்பகுதியில் அந்த யானை தென்படுகிறது. கட்டி வந்த காலுடன் நடக்க முடியாமல் அவதிப்படும் அந்த யானையை வனத்துறை மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும், இந்த யானை அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி