பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பத்தாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் நிறுவனம், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஏழாயிரம் பணியாளர்களை நீக்க அண்மையில் முடிவெடுத்தது. இதே பாணியை ஐடி துறையில் பிற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட, ஐடி துறையில் மிகவும் பிரபலமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் இந்தப்பட்டியலுக்கு வந்துள்ளது. உயர்பதவிகள் மற்றும் மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை 3 மாதங்களில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ். சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் இரண்டாயிரத்து 200 பேர் வேலை இழக்கின்றனர்.
மத்திய நிலையில் உள்ள பல்வேறு பதவிகளை வகிக்கும் நான்காயிரம் முதல் பத்தாயிரம் பேரும் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கைகு ஆளாகி, பணியை இழக்கின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் போல, கேப்ஜெமினி நிறுவனமும் 500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?