அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் பக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிரியாவின் பரிஷா பகுதியில் தங்கியிருந்த பக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவம் நெருங்குவதை அறிந்த பக்தாதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். அவரது உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இந்நிலையில் வடக்கு சிரியாவிலுள்ள அலெப்போ மாகாணத்தில் வசித்துவந்த பக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா அவாட், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி