போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் குடியிருப்புகளை ஆக்கிரமித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள சிட்கோவிற்குச் சொந்தமான தொழிலாளர் குடியிருப்புகளை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்ததாக மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், புலன்விசாரணை முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போலி ஆவண மோசடி, ஏமாற்றுதல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!