மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு அஞ்ச வேண்டியதில்லை என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசு அரசியல் செய்ய முயன்றால், அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து அவர் இயக்க உள்ள சந்தனத்தேவன் படத்தில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு பாடலை வெளியிடும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர்கள் ஆர்யா மற்றும் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!