சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுக்கு தமிழக அரசு 522 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக விவசாயத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் பயிர்க் கடன் சுமையை குறைக்க காப்பீடு வகை செய்கிறது. நடப்பாண்டான 2017 -18ஆம் ஆண்டில் இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 25 லட்சம் விவசாயிகள் பயன்பெறச் செய்யும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. நெல், வாழை உள்ளிட்ட 21 பயிர் வகைகளுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்றும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்