இந்தியா- சவுதி அரேபியா இடையிலான உறவு முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள ஊடகத்திற்கு மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா- சவுதி அரேபியா நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் சவுதி அரேபியாவின் முதலீடுகளை காண ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்த மோடி, வாங்குவது - விற்பது என்பதோடு நில்லாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி இருநாட்டு உறவுகள் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய இருப்பதாக கடந்த மாதம் சவுதி அரேபியா அறிவித்திருந்தது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை