கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள கீழடியில் 5-கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், வரலாற்றுப் பதிவுகள், பண்டைகால நாகரிகம் உள்ளிட்டவை குறித்து கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.
இதனால் தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை தொடர மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?