அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்து வடக்கு சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்த குர்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் திடீரென அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றார். இதனை பயன்படுத்தி கொண்ட துருக்கி, குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
துருக்கியின் ராணுவ நடவடிக்கையால் எரிச்சலடைந்த அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை அடுத்து 5 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக துருக்கி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. குர்து படைகளும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை