ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், சீனாவில் உற்பத்தியை குறைத்து இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தனது ப்ரீமியம் மாடலான ஐஃபோன் XR உற்பத்தியை சென்னை அருகே ஃபாக்ஸ்கான் ஆலை வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் இந்திய சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று கூறப்படுகிறது.
Loading More post
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை