தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி சில பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நெய், ஏலக்காய் மற்றும் பால் பொருட்கள் விலை அதிகரிப்பால் இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக விலை குறைந்து காணப்பட்ட ஏலக்காய், தற்போது ஒரு கிலோ 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று, நெய் மற்றும் பால் சார்ந்த மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் தங்கள் லாபத்தை குறைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்