காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், “குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், ‘உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து புகார் கடிதம் ஒன்றை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும்’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வினாத்தாளை பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்