குஜராத் மாநிலத்தில் மரம்நபர்கள் சிலர் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் கந்த்லா (Kandla) பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டல வளாகத்திற்குள் நுழைய சில மரம் நபர்கள் கடந்த 5ஆம் தேதி முயற்சி செய்துள்ளனர். அவர்களை உள்ளே அனுமதிப்பதற்கு முறையான அடையாள அட்டை இல்லாததால் அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், அந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு அதிகாரிகளை கம்பு, கத்தி உள்ளிட்டவற்றை வைத்து தாக்கும் மாதிரியான காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் சிலர் அவர்களை தாக்க துரத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ