இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் வெற்றிக்கு, அவர் உண்ணும் பிரியாணி காரணம் என, தொடக்க வீரர் ரோகித் சர்மா கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத ஷமி, 2-வது இன்னிங் சில் 5 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார். போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாய கன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, ஷமி விக்கெட் வீழ்த்தியதைக் குறிப்பிட்டு பேசினார். ஷமி பிரஷ்சாக இருக்கும்போது கொஞ்சம் பிரியாணி அதிகமாக சாப்பிட்டால் என்ன செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
இதனிடையே, விசாகப்பட்டினம் போட்டியின்போது, தான் வீசிய பந்தில் உடைந்த ஸ்டம்புடன் ஷமி இருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!