கீழடியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் மேலும் 2 வாரங்கள் நீடிக்கப்படுவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.
பணிகள் தொடர்ந்து நடைபெற இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கணமழையினால் அகழாய்விற்காகத் தோண்டப் பட்ட 52 குழிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் 110 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் மூலமாகவும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மழை நீரை முழுமையாக வெளியேற்றிய பின்னர் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?