பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது விமானத்தில் நள்ளிரவில் நாடு திரும்பினார். நியூயார்க் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரது விமானம் இஸ்லாமாபாத்துக்குப் புறப்பட்டது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சொந்தமான அந்த விமானம் கனடாவின் டொரண்டோ, வான் எல்லை யில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நியூயார்க் விமான நிலையத்துக்கு அந்த விமானம் திரும்பியது. அங்கு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் இம்ரான் கான். விமானத்தில் கோளாறு சரிசெய்யப்பட்ட பின், அந்த விமானத்தில் அவர் பாகிஸ்தான் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!