கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழலில் சிக்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கான செயலிகளை பேஸ்புக் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அரசியலுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் சிக்கியதை அடுத்து, பேஸ்புக் நிறுவனத்துக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து பேஸ்புக் நிறுவனம் விசாரணை நடத்தியதில், செயலிகள் மூலமே இந்த முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
400க்கும் மேற்பட்ட செயலி வடிவமைப்பாளர்களுக்கு தொடர்புடைய செயலிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலிகளால் வலைதள பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளது. அந்த செயலிகள் குறித்து விரிவாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?