இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தின வர்த்தகத்தில் இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளது.
பெரும் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 22 சதவிகிதமாகக் குறைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மதியம் 2 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகின.
இன்று ஒரு நாள் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் செய்த முதலீடுகளின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்