ஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மண்ணில் துளை போட்டு வசிக்கும் வகையைச் சேர்ந்த தவளை ஜார்க்கண்டின் சோடா நகர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு தெற்கு பீகார் பகுதியை ஆண்ட மகதா ராஜ்ஜியத்தின் பெயரை ஆய்வாளர்கள் சூட்டியுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்த வகை தவளைகள் அதிகம் தென்படுவதாகவும், இந்தியாவில் காணப்படுவது இதுவே முதல்முறை என்று வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!