குஜராத்தில் இரவு நேரத்தில் கூட்டமாக சிங்கங்கள் சாலையில் உலா வந்ததால் வாகனத்தில் சென்றவர்கள் அச்சமடைந்தனர்.
குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய கிர் காடுக்கு மிக அருகில் ஜுனாகத் நகரம் உள்ளது. இதன் புறநகர் சாலையில், கொட்டும் மழையில் நள்ளிரவு நேரத்தில் நான்கைந்து சிங்கங்கள் உலா வந்துள்ளன. தொடர்மழையால், காட்டை விட்டு சிங்கங்கள் கூட்டமாக வெளியேறி இரைத்தேடுவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள வனத்துறையினர், இரவு நேரங்களில் சிங்கங்கள் காட்டைவிட்டு வெளியேறி, அதிகாலையில் திரும்பிவிடும் என தெரிவித்துள்ளனர். மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?