பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாய சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்