ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பில்லை.
சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை மறைப்பதற்காகவே, கே.எஸ். அழகிரி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறார். ரேஷன் கடைகளை குறைகூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு பேச வேண்டும்.” என தெரிவித்தார்.
முன்னதாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்