ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பட்டப்பகலில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சைக்கிள் திருடும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கரட்டூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், கடந்த 24-ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து யுவராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததில், காலை 9.30 மணியளவில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு, மீண்டும் கேட்டை முன்பு இருந்ததுபோல் மூடிவிட்டு சென்றது தெரிந்தது.
இந்தக் காட்சிகளைக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த உரிமையாளர், வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து சைக்கிள் திருடனை தேடி வருகிறார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ