இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்தன. இந்நிலையில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் அல்லது 0.20% சரிவடைந்து 37,328.01 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 37 புள்ளிகள் அல்லது 0.33% வீழ்ச்சியடைந்து 11,017 புள்ளிகளுடன் முடிந்தது.
இன்றைய தினத்தில் அதிகபட்சமாக எஸ் பேங்க் 7.11% சரிவை சந்தித்தது. அதைத்தொடர்ந்து இண்டஸ்ண்ட் வங்கி 2.36%, ஐடிசி 2.01%, ஆக்ஸிஸ் வங்கி 1.64% மற்றும் ஐசிஐசிஐ வங்கி 1.48% வீழ்ச்சியடைந்தன. மற்றொருபுறம் மாருதி சுசுகி 3.75%, டாடா மோட்டார்ஸ் 2.53%, இன்ஃபோசிஸ் 1.94%, ஹெச்.சி.எல் டெக் 1.87% மற்றும் மகேந்திரா அண்ட் மகேந்திரா 1.56% வளர்ச்சி கண்டன.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?