ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கன் எல்லையில் இருக்கும் படைகளை காஷ்மீர் எல்லைக்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பான அமெரிக்கா - தாலிபன்கள் இடையிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த, பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையை இது காட்டுவதாக கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்னை இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, பாகிஸ்தான் வேண்டுமென்றே ஆப்கனை இதில் தொடர்பு படுத்துவதாக அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் ரோயா ரஹ்மானி குற்றம்சாட்டியுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்