உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு தனது படங்களை எடுத்த புகைப்பட நிபுணர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்களின் முக்கிய புகைப்படங்களை அதன் நினைவுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “எனது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவுக் கூரும் வகையில் அமைத்த புகைப்பட கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த புகைப்பட தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் சச்சின் தனது புகைப்படங்களை சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி