உற்பத்தியாளர்கள் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொள்முதல் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் உற்பத்தியாளர்கள் நலன்கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர் நலன்கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட குறைவான விலையிலேயே ஆவின் பால் விற்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமானதல்ல; அந்தக் கஷ்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கால்நடை தீவனத்தை ரேசன் கடைகளில் விற்பது சாத்தியமில்லை. விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்பட்டால் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்