ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு மாறுகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தலைமையில் அணி, தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், அவர் நீக்கப்பட்டு ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார். அவரை, வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் அந்த அணி ஈடுபட்டுள்ளது.
‘’இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். இப்போதே அதுபற்றி சொல்ல இயலாது. இன்னும் ஒப்பந்தம் முடியவில்லை. முடிந்த பின் அறிவிக்கிறோம்’’ என்று டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!