சுற்றுலா தலமான தேக்கடி ஏரிக்கரையில் மேய்ச்சலுக்காக வரும் காட்டெருமைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான தேக்கடியில், பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரையில் புதிதாக புற்கள் துளிர்விட்டுள்ளன. பசுமை போர்த்திய அந்த ஏரிக்கரையில், புற்களை உண்ணும் ஆவலோடு காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாய் வந்து மேய்கின்றன.
வன விலங்குகளை காண்பதற்காகவே தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள், காட்டெருமைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அத்துடன் ஆர்வமுடன் தொலைவிலிருந்தே அவற்றை புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது போல காட்டெருமைகளும், கூட்டமாக அணிவகுத்து செல்கின்றன.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’