கடும் குற்றம் புரிந்த காவலருக்கு குறைந்த தண்டனை வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில், சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலருக்கு வெறும் 3 ஆண்டுகளுக்கு உதிய உயர்வு நிறுத்தம் மட்டும்தான் தண்டனையா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கு அதிருப்தியும் தெரிவித்தனர்.
அத்துடன் காவலருக்கு வழங்கிய தண்டனையை மறுபரிசீலனை செய்து வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குற்றத்திற்கு ஏற்ற உரிய தண்டனை வழங்குவதற்காக டிஜிபிக்கு வழக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!